×

4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதே அரசின் நோக்கம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதே அரசின் நோக்கம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வறுமை ஒழிப்பு, மகளிருக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, அனைவருக்கும் உணவு வழங்குவதே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

The post 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதே அரசின் நோக்கம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,Union Finance Minister ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...